Friday, September 12, 2008

A mirror to human nature - The Hindu - 12.09.08

SUGANTHY KRISHNAMACHARI
Devan’s titles were released at the 95th birth anniversary celebration.



A function was recently organised by Devan Trust and Kizhakku Pathippagam at Smt. Sivagamy Pethachi Auditorium to mark the 95th birth anniversary of Tamil author Devan. New editions of five of Devan’s titles were released on the occasion by writer Ashokamitran. Vannanilavan, who has written extensively on Devan in the Tamil magazine Tuglaq, received the copies.

Ashokamitran said that Devan tried his hand at every kind of writing — short story, novel, travelogue and reporting and analysis of news. During the Second World War, Devan wrote Yudha Diary, which gave a brilliant analysis of the war, making Ananda Vikatan one of the best sources for war news.



Devan’s books always ended on a positive note. He would put his characters in all kinds of difficult situations, but in the end he would untie all the knots and end the story on an optimistic note. Badri Seshadri of Kizhakku Pathippagam proposed a vote of thanks.

Devan’s ‘Parvathiyin Sankalpam,’ was read by the members of Gurukulam Boys Company, which transported the audience back to the 1950s.



Although it was only a play reading, the excellent voice modulation of the artists made the story come alive.

A quick glance at the titles:

Justice Jagannathan



Devan wrote this when the jury system was still in vogue in India. We are first introduced to the jurors, who are themselves colourful characters. Varadaraja Pillai is in the dock for the murder of his father in law. Devan, who served as editor of Ananda Vikatan for many years, must have had experience in legal reporting, and this is evident in the trial scenes. The book is taut with suspense, and one is left guessing till the end about the innocence or otherwise of Varadaraja Pillai.

Lakshmi Kataksham



Kantamani, the beautiful daughter of Pasupathi Pillai, is ill-treated by her step mother, who wants her to marry a rich, old philanderer. Kantamani gets a reprieve as childhood friend Duraisami marries her. But her troubles are far from over. Lakshmi Kataksham is about the trials and tribulations Kantamani faces in life. A touching story, evocative of an innocent era, in which, family ties and even loyalty to the company one worked for, guided one’s decisions in life.

Kalyani

For Sundaram, it is love at first sight, when he sees Kalyani. He follows her to Kumbakonam. Kalyani’s grandfather had married young Alamelu, shortly before his death. Everyone in the household tries to lay their hands on the jewels that rightfully belong to Kalyani. Sundaram, who cannot stand by and watch his beloved’s jewels being stolen, jumps into the fray. The story is reminiscent of the sort of hilarious mix up one finds in PGW’s Blandings Castle stories.

Mr. Vedantham



His father’s death comes as a jolt for Vedantham, who has been frittering away money and neglecting his studies. Now it is a mountain of debts he faces. Without wealth or a college degree he lands in Madras, which teaches him lessons. The beauty of the book is that it holds a mirror to human selfishness and envy, without being preachy or soppy.

C.I.D.Chandru

Chandru, a confirmed bachelor, is a man whose keen observation makes him a kind of local Sherlock Holmes. His deductive abilities help him solve the case of the stolen bag. What does the bag contain? Why was it stolen? And why do different characters in the story have different stories about the bag? Chandru solves all these puzzles. A racy read, with Devan’s characteristic humour.


* * *

Man of few words

Vannanilavan


He should be given an award for refusing awards. But then he would probably turn that down too. He craves anonymity, has stage fright, and is a man of few words. How few I realise, as he answers in monosyllables.

Vannanilavan, whose real name is Ramachandran, however, sheds his diffidence and gentleness when he writes. His column in the magazine Tuglaq, which he writes under the name Durvasar, is famous for its zing and sting. Why did he choose the pseudonym Durvasar? “Cho gave me the name, because I get very angry when I see any injustice.”

His film reviews in Tuglaq in the 70s and 80s under the title ‘Post Mortem,’ were just as harsh as his Duravasar column. Did his reviews lead to trouble for him? “Not always. I must mention Sp. Muthuraman’s sporting spirit. He once asked me why I had been mild in my criticism of one of his films. He said he liked the pungent tone of my reviews.”

Popular novels

Vannanilavan has written five novels and 90 short stories. His most popular novels are “Kadalpurathil” and “Rhenius’ Iyer Theru.” “Kadalpurathil” was inspired by the riots that broke out at Kulasekarapatnam, near Thoothukudi, when motor launches began to be used by some fishermen. Those who until a few days earlier had been friends, suddenly became divided into two camps — those with catamarans and the others with motor boats. “I was in Thoothukudi at the time, and these riots saddened me.” Kadalpurathil was the expression of that anguish.

“Rhenius’ Iyer Theru” is the story of the Christian families that live in Rhenius’ Street in Palayamkottai. “In Tirunelveli district, Christians refer to pastors as Iyer. In this novel, there is no dialogue. I have used only narration. It was well received.”

Vannanilavan happens to be one of the three dialogue writers for the film ‘Aval Appadithan,’ starring Kamalahasan and Sripriya.

Coming back to awards, has he ever accepted any? “Yes,” he says apologetically. “I was given the Tamil Nadu Government Award for my short story collection “Dharmam.” “Kadalpurathil” was given the Ilakkiya Chintanai Award. In 1997, I was conferred the Ramakrishna Dayal Award for Tamil literature, given by the Birlas.”

The awards he has turned down are more in number than the ones he’s accepted. But why this aversion? “Well, I feel, once a person has got an award or two, he should be content with that. Why should the same person get many awards? Young writers must be encouraged.”

And what does his family have to say? Vannanilavan recollects with a smile: “Once my wife received an award on my behalf. I was away at the time. When I learnt later that my wife had accepted the award, which I had refused, I was very angry, and fought with her. My children ask me if I am crazy to shun awards.”

“I never speak before an audience,” says Vannanilavan. And true to form he did not make a speech at the Devan Trust’s function.

Labels: ,

Wednesday, September 10, 2008

தேவனின் 5 நூல்கள் வெளியீட்டு விழா - மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பு -10.09.08

Labels: , ,

Wednesday, July 16, 2008

60 vayathirku piragu - Book Release Function - 16.07.08

Sunday, July 13, 2008

Madras - Book launch -The Hindu - 13.07.08

Friday, July 11, 2008

நெய்வேலி புத்தகக் கண்காட்சி 2008 - ப்ராடிஜி புக் கிளப் - தினகரன் - 11.07.08-

Sunday, February 10, 2008

New Delhi World Book Fair - Makkal TV - 10.02.08



புது தில்லியில் 2.10.08 முதல் 10.02.08 வரை உலகப் புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.
இச்செய்தி 10.02.08 அன்று மக்கள் டிவியில் ஒளிபரப்பானது.

Labels: , , , , ,

Tuesday, January 29, 2008

Chennai Book Fair 2008 - Prodigy Stall



சென்னைப் புத்தகக்கண்காட்சியில் 'பிராடிஜி' அரங்கு.

Labels: , ,

Chennai Book Fair 2008 - Audio Book Stall



சென்னைப் புத்தகக்கண்காட்சி 'ஒலிப்புத்தகம்'- அரங்கு

Labels: , ,

Chennai Book Fair 2008 - New Horizon Media - Ticket Counter

Ticket Counter


சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008ல் கிழக்கு,வரம்,நலம்,பிராடிஜி ஆகிய
டிக்கட் கவுன்டர்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றின் புகைப்படங்கள்.

Labels: , , , ,

Thursday, January 24, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - ஒலிப்புத்தகம்



சென்னைப் புத்தகக்கண்காட்சியில் ஒலிப்புத்தகங்களைப் பற்றி திரு.பத்ரி அவர்கள்
தொலைக்காட்சிக்குப் (SUN TV & DD NEWS) பேட்டியளித்த போது...

Labels: , , ,

Sunday, January 20, 2008

Audio Books - The Hindu - DownTown - 20.01.08

Saturday, January 19, 2008

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - சன்டிவி - 18.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சி நிறைவு நாளைப் பற்றிய சிறப்புச் செய்தி
சன் டிவியில் ஒளிபரப்பானது.

Labels: , ,

சென்னைப் புத்தகக்கண்காட்சி 2008 - ஜெயா ப்ளஸ்-13.01.08


சென்னைப் புத்தகக்கண்காட்சியில் சிறுவர் நூல்கள் - பற்றிய தலைப்பில்
சிறப்பு நிகழ்ச்சி ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

Labels: , ,

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - சன்நியூஸ் - 08.01.08


சென்னை புத்தகக் கண்காட்சி 2008 பற்றிய செய்தி சன்நியூஸ் தொலைக்காட்சியில்
ஒளிபரப்பானது.

Labels: , ,

Thursday, January 17, 2008

தமிழ் ஒலிப்புத்தகங்கள் - Audible.com

Audio Book
நியூ ஹொரைசன் மீடியாவின் கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்களை இப்போது Audible.com மூலம் இணையம் வழியாகவே இறக்கிக்கொள்ளமுடியும். இப்பொழுது 28 ஒலிப் புத்தகங்கள் இருக்கின்றன. அடுத்த சில நாள்களில் எங்களுடைய 60-க்கும் மேற்பட்ட ஒலிப்புத்தகங்கள் ஏற்றப்பட்டுவிடும்.

Audible.com தளத்திலிருந்து ஒலிப்புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள முதலில் அந்தத் தளத்தில் உறுப்பினராகவேண்டும். உங்களது உறுப்பினர் கணக்குக்கு ஏற்றவாறு ஒலிப்புத்தகங்கள் பல்வேறு விலைகளில் அங்கே கிடைக்கின்றன.

கிழக்கு/வரம் ஒலிப்புத்தகங்கள் வேண்டுவோர் 'tamil' என்ற குறிச்சொல்லைக் கொடுத்து தேடி, வேண்டியவற்றை (பணம் கொடுத்து) டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

முன்னணி தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைகளை பத்து ஆடியோ புத்தகங்களாக வெளியிட்டிருந்தோம். அவை இன்னமும் ஏற்றப்படவில்லை. வந்ததும் தகவல் கொடுக்கிறோம்.

இந்த வசதி இந்தியாவுக்கு வெளியே இருப்பவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Labels: , ,

Sunday, January 13, 2008

Audio Books - The Hindu - Down Town - 13.01.08

Making of Sivaji - The Hindu - DownTown - 13.01.08

Thursday, January 10, 2008

தினமணி - ஆடியோ புத்தகம் பற்றி திரு. பத்ரி அவர்களின் பேட்டி-10.01.08

Thursday, January 3, 2008

சிவாஜி: சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - நூல் வெளியீடு - 03.01.08



சிவாஜி: சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை என்ற நூல் வெளியீடு 03.01.08 அன்று நடைபெற்றது. கிழக்கு பதிப்பக உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி இந்நூலை வெளியிட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

Labels: , , ,

Tuesday, January 1, 2008

புதுச்சேரி புத்தகக் கண்காட்சி - டிசம்பர் 17.12.07 முதல் 26.12.07



புதுச்சேரியில் 17.12.07 முதல் 26.12.07 வரை புத்தகக்கண்காட்சி நடைபெற்றது.
இந்தப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் சிறந்த புத்தக அரங்காக தேர்ந்தெடுக்கப்பட்டது. படத்தில் புதுச்சேரி சபாநாயகர் திரு. ராதாகிருஷ்ணனிடமிருந்து
கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் திரு. முருகன் பரிசை பெற்றுக் கொள்கிறார்.

Labels: , , ,

Friday, December 28, 2007

சென்னை புத்தகக் கண்காட்சி 2008 - கிழக்கு பதிப்பகம்

சென்னை புத்தகக் கண்காட்சி 4-17 ஜனவரி 2008, பூந்தமல்லி நெடுங்சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் பல்வேறு பதிப்புகள் கீழ்க்கண்ட அரங்குகளில் இருக்கும்.

1. கிழக்கு பதிப்பகம் (இலக்கியம் தவிர்த்து பிற புத்தகங்கள்) + நலம் வெளியீடு:
அரங்கு எண் P28

2. வரம் வெளியீடு: அரங்கு எண் 359, 360

3. ஆடியோ புத்தகம்: அரங்கு எண் 114
கிழக்கின் இலக்கியப் புத்தகங்கள் ‘விருட்சம்' அரங்கில் மட்டுமே கிடைக்கும்.
அரங்கு எண்: 378, 379

Labels: , ,

சென்னை புத்தகக் கண்காட்சி - தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்


ஆடியோ புத்தகங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் : 114

தமிழில் உலகத்தரத்திலான எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரை பல எழுத்தாளர்கள், சிறுகதையின் பல சாத்தியங்களை முயன்று பார்த்துள்ளனர். தேர்ந்தெடுத்த பல எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். குறைந்தது நூறு (100) சிறுகதை ஆசிரியர்கள்; ஆளுக்குப் பத்து சிறுகதைகளாவது, என்பது திட்டம்.

அதன் முதல்படியாக, பத்து சிறுகதை எழுத்தாளர்களது கதைகளை - தனித்தனியாக - ஆடியோ சிடி (எம்.பி.3 வடிவில்) கொடுத்துள்ளோம். முதல் பத்தில் வருபவர்கள்: புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேவன், அ.முத்துலிங்கம், இரா.முருகன், சுப்ரமண்ய ராஜு.

சிறுகதைகள் வாசிப்பது குறைந்து வரும் இந்த சமயத்தில், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

Labels: , ,

Tuesday, December 25, 2007

கிழக்கு ஒலிப் புத்தகம் - ஜெயா ப்ளஸ் - 21.12.07


கிழக்கு ஒலிப்புத்தகம் பற்றிய செய்தித் தொகுப்பு ஜெயா ப்ளஸ்
தொலைக்காட்சியில் 21.12.07 அன்று ஒளிபரப்பானது.

Labels: , , , ,

Wednesday, November 28, 2007

ஜெயா டிவி - ஆல்ஃபா தியானம் - நவம்பர் 25 - 2007



ஆல்ஃபா தியான பயிற்சி வகுப்பை டாக்டர்.நாகூர் ரூமி நடத்துகிறார்.
இடம் : ஓட்டல் டெக்கான் இன் பிளாசா, இராயப்பேட்டை
நாள் : 25.11.07

ஜெயா டிவியில் 25.11.07 அன்று இரவு 7.30மணி செய்தியில் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி ஒளிபரப்பானது.

Labels: , , ,

Mylapore Times - Alpha Meditation Workshop - Nov 2007

The Hindu - Naveena Sigichaigal- Book Release Function - Nov 2007

தமிழ் சுடர் - நவீன சிகிச்சைகள் - நூல் வெளியீட்டு விழா - நவம்பர் 2007

தினமணி - நவீன சிகிச்சைகள் - நூல் வெளியீட்டு விழா - நவம்பர் 2007

தினகரன் - நவீன சிகிச்சைகள் - நூல் வெளியீட்டு விழா - நவம்பர் 2007

பெண்ணால் மட்டுமே முடியும் நூல் வெளியீட்டு விழா - நவம்பர் 2007

Monday, November 26, 2007

தினகரன் - பரிசளிப்பு விழா - ஈரோடு - அக்டோபர் 2007

தினமணி - ஈரோடு - பரிசளிப்பு விழா - அக்டோபர் 2007

ஜனசக்தி - ஈரோடு - பரிசளிப்பு விழா - அக்டோபர் 2007

தினமணி - ஈரோடு - அக்டோபர் 2007

காலைக்கதிர் - ஈரோடு - அக்டோபர் 2007

தமிழ் சுடர் - ஈரோடு - அக்டோபர் - 2007

தினத்தந்தி - ஈரோடு - அக்டோபர் 2007

The Hindu - Erode Prize distribution - Oct, 2007

Sunday, November 25, 2007

தினமணி - ஈரோடு - புத்தக பரிசளிப்பு விழா-அக்டோபர் 2007

தினமணி - ஈரோடு - புத்தக பரிசளிப்பு விழா-அக்டோபர் 2007

ஸ்ரீ ஞான விஜயம் - அக்டோபர் 2007

புதிய பார்வை - ஜுலை 2007

Madras Musings - June 15

Labels: , , ,

Saturday, November 24, 2007

தினமணி - ஜுலை 2007

தினகரன் - ஜுலை 2007

Mylapore Times - June 2007

தினகரன் - திருநெல்வேலி ஜுன் 2007

Friday, November 23, 2007

குங்குமம் - மே 2007

Monday, November 19, 2007

தினகரன் - ஏப்ரல் 2007

Labels: ,

Friday, September 28, 2007

புரட்சியாளர்கள் - வாழ்வும் போராட்டமும்

அடக்குமுறை எப்போது எங்கே எந்த வடிவத்தில் நிகழ்ந்தாலும் அதை எதிர்த்துப் போராடவேண்டும். வா, வந்து போராடு. சரித்திரத்தை மாற்றி எழுதிய புரட்சியாளர்கள் அத்தனை பேரின் அறைகூவலும் இதுதான். உலகின் தலைசிறந்த புரட்சியாளர்களின் வாழ்வையும் போராட்டத்தையும் கிழக்கு பதிப்பகம் முறைப்படி பதிவு செய்துவருகிறது.

காரல் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஹியூகோ சாவேஸ், ஹோ சி மின், திப்பு சுல்தான், சுபாஷ் சந்திர போஸ், மார்ட்டின் லூதர் கிங் இவர்கள் வரிசையில் தற்போது வெளிவந்திருக்கும் முக்கிய நூல் பகத் சிங்.

Labels: ,

சுமங்கலி பூஜை - தமிழில் இது முதல்முறை

'காலங்காலமாக செவிவழியாகக் கேள்விப்பட்டே எங்கள் வீட்டில் இந்த பூஜையை செய்து வருகிறோம். இதற்கென ஒரு புத்தகம் இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்' - ஆன்மிக சர்வே ஒன்றை எடுத்தபோது இப்படிச் சொன்னார்கள் பலரும்.

ஆகவே அற்புதமாக தமிழில் மலர்ந்திருக்கிறது இந்நூல்.

தஞ்சாவூர் வழிமுறை, நெல்லை மாவட்ட வழிமுறை, வட ஆற்காடு வழிமுறை... ஐயர், ஐயங்கார், மாத்வர்கள்,தெலுங்கர்கள், பாலக்காட்டு பிராமணர்கள் மற்றும் இந்த பூஜையை தங்கள் வீடுகளில் செய்ய விரும்பும் அத்தனை சமூகத்தினருக்குமான சிறப்புக் குறிப்புகளுடன் வெளியாகி பரபரப்பாகப் பேசப்பட்டு, விறுவிறுப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இந்நூல்.

Labels: ,

Thursday, September 27, 2007

புதிய பார்வை - ஒலிப்புத்தகம் திறக்கும் உன்னத சாளரங்கள்

புத்தகம் படிக்கவெல்லாம் எங்கே சார் எனக்கு நேரமிருக்கு?'' என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் அநேகம் பேர். காலை எழுந்தால் நடைபயிற்சி, பெண்ணாக இருந்தால் சமையல் வேலை, வீட்டு வேலைகள் மற்றும் அலுவலகத்திற்கு காரில் பயணம், வீட்டிற்கு வரும் நண்பர்கள், விருந்தினர்களுடன் பொழுது கழிப்புகள். மேற் சொன்ன எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும் இந்த ஒலிப்புத்தகத்தை நீங்கள் படிக்க முடியும். நியூ ஹரிசான் மீடியாவின் முப்பெரும் பிரிவுகளான கிழக்கு, வரம், நலம் ஆகியவை இந்த ஒலிப்புத்தகங்களைத் தயாரித்து வெளியிடுகின்றன.

பொதுவாக ஒரு புத்தகத்தை ஒருவர் மட்டுமே படிக்கமுடியும். ஆனால் இந்த ஒலிப்புத்தகத்தின் வழியே ஒரே நேரத்தில் பல பேர் கொண்ட குழு ஒரு நாவலையோ, ஒரு வாழ்க்கை வரலாற்றையோ அறிந்து பயன்பெற முடியும் என்பதே இதன் சிறப்பு.

கிழக்கு பதிப்பகத்தின் மல்டி மீடியா தயாரிப்புத் துறையைச் சேர்ந்த வைதேகி சங்கரன் இதுகுறித்து பேசுகையில், தாய் மொழியாகிய தமிழை அறியாதவர்களுக்கு நல்ல புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லையே என்ற இருக்கும் அவர்களுக்கு இந்த ஒலிப்புத்தகம் ஒரு பேருதவியாக இருக்கும். மிகச்சிறந்த நாவல்கள், சுகாதாரம், ஆன்மிகம், வரலாறு, சுயமுன்னேற்றம் ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த நல்ல புத்தகங்களை ஒலி வடிவில் தயாரித்து, எல்லோரும் வாங்கும் அளவிலான சாதாரண விலைக்குத் தருகிறோம். கண் தெரியாதவர்கள் கூட இந்த ஒலிப்புத்தகத்தின் மூலம் நல்ல நாவலையோ, ஒரு வரலாற்று நூலையோ, சுயமுன்னேற்றக் கருத்துகளையோ அறிந்துகொள்ள முடியும். நீண்ட தூரம் காரில் பயணம் செய்யும் நாட்களில் இந்த ஒலிப்புத்தகங்கள் பெரும்பயன் கொடுக்கும். சென்னையில் நடந்த கடந்த புத்தகக் கண்காட்சியில் இந்த ஒலிப்புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.''

பொதுவாக நாம் புத்தகங்களை வாசிக்கையில் எழுத்தாளரின் மன அலைவலிசையோடு சிலசமயம் ஒன்ற முடியாமல் போய்விடும். அந்தக் குறைபாடுகள் இந்த ஒலிப்புத்தகங்களில் நிகழ வாய்ப்பில்லை'' என்று சொல்லும் பா. ராகவன் (தலைமை எடிட்டர்) அதன் காரணங்களை அழகாக விவரிக்கிறார்.

நூலில் இடம் பெற்றிருக்கும் கருத்துகள், உரையாடல்களுக்கு ஏற்ப இந்த ஒலிப்புத்தகத்தில் குரல் ஏற்ற இறக்கங்களுடன் அமைந்து ஒலிக்கின்றன. சூழலின் தன்மைக்கேற்ப பின்னணி இசைக்கோர்ப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் மேன்மையான மன லயத்துடன் கூடிய ஒத்திசைவு இயல்பாக அமைந்துவிடுகிறது. இருபது வயதைக் கடந்த அனைவருக்கும் இன்றைய சூழலில் ஆங்கிலம் பிழைப்பு மொழியாகிவிட்டது. பாகுபாடின்றி அனைவரும் ஆங்கில வழிக்கல்வி படித்து வருகிறார்கள். காலச் சூழலில் தமிழ் பேச்சுமொழியாக மாறும் அபாயம் நிகழ வாய்ப்புள்ளது. தமிழ் படைப்புலகம் கேள்விக்குள்ளாகும் நிலையைத் தடுக்கவே இந்த ஒலிப்புத்தகம். தமிழின் மேல் ஆர்வம் ஏற்படச் செய்வதற்கு இது ஒரு சிறந்த வழி. தொலைக்காட்சி, இண்டர்நெட், சினிமா என்று இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய பரபரப்பான சூழலில் ஊடகங்கள் அறிவுப்பூர்வமாக எதையும் செய்யத் தயாராக இல்லை. அந்நிலையிலிருந்து வேறுபட்டு நாங்கள் அம்பானி, இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி, பிடல் காஸ்ட்ரோ என்று சாதனையாளர்கள் மற்றும் சரித்திர நாயகர்கள் வாழ்க்கை வரலாறுகளையும் இரவுக்கு முன்பு வருவது மாலை எனும் ஆதவன் குறுநாவல் போன்றவற்றையும் சிறந்த சுயமுன்னேற்ற நூல்களையும் ஒலிப்புத்தகங்களாக உருவாக்கி உள்ளோம். இதுவரையில் இருபத்திநான்கு ஒலிப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வருட முடிவிற்குள் இது நூறாக உயரும்.''

கற்றலினும் கேட்டல் நன்று' என்னும் முதுமொழியை புது மொழியாக்குகிறது நியூ ஹாரிசன் மீடியா.

Labels: , ,

Dinamani May 30 - புதிய வாசகர்களை உருவாக்கும் 'ஒலிப் புத்தகம்'

குங்குமம் - "புத்தகம் பேசுது" - ஸ்ரீதேவி

சத்யஜித் ரே : The Adventures of Feluda : தமிழில் ஒரு புதிய முயற்சி!

உலகப் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட மேதை சத்யஜித்ரேவை ஓர் எழுத்தாளராகத் தமிழ் வாசகர்களுக்கு கிழக்கு அறிமுகப்படுத்துகிறது. துப்பறியும் கதைகளுக்கும் இலக்கிய அந்தஸ்து அளித்து பல புதிய சாத்தியங்களை உருவாக்கியவர் சத்யஜித் ரே. 1965 தொடங்கி 1992 வரை சத்யஜித் ரே எழுதிய கதைகள் பெங்காலியிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. முதல் முறையாக, சத்யஜித் ரேயின் படைப்புகள் காலவரிசைப்படுத்தப்பட்டு, தமிழில் வெளிவருகின்றன.

Labels: ,

கிழக்கு வழங்கும் செம்பதிப்புகள்

வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இலக்கிய படைப்புகள் அனைத்தையும் கிழக்கு தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், நான்கு முக்கிய தொகுப்புகள் அழகிய வடிவில் செம்பதிப்பாக சமீபத்தில் வெளிவந்துள்ளன. தேவனின் துப்பறியும் சாம்பு முழுமையான தொகுப்பு. ஆதவனின் சிறுகதைகள் அனைத்தும் சேர்ந்த ஒரு தொகுப்பு. சுப்ரமணிய ராஜுவின் சிறுகதைகள். தமிழின் நிகழ்கால நம்பிக்கைகளுள் ஒருவரான இரா. முருகனின் கதைகள்.

கட்டுரைகள் வரிசையில், அசோகமித்திரனின் இருபெரும் கட்டுரைத் தொகுப்புகள் முக்கியமானவை. முதல் தொகுப்பில், அசோகமித்திரனின் அனுபவங்களும் அபிப்பிராயங்களும் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது தொகுப்பில் கலைகளும் கலைஞர்களும்.

விரைவில், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் அனைத்தும் ஒரே தொகுப்பில் கிடைக்கும்.

Labels: ,

தீவிரவாதம் - ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்

தீவிரவாதிகள் எப்படி உருவாகிறார்கள்? உலகின் எல்லா பகுதிகளிலும் எப்படி அவர்காளால் நீக்கமற நிறைந்திருக்க முடிகிறது? அவர்கள் கோரிக்கை என்ன? கோட்பாடு என்ன? எப்படி ஆள்கள் சேர்க்கிறார்கள்? எப்படி ஆயுதங்கள் சேரிக்கிறார்கள்? அவர்கள்து ரகசிய நெட்வொர்க் எப்படி இயங்குகிறது?

தீவிரவாத இயக்கங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் பா. ராகவனின் சமீபத்திய முக்கிய நூல்கள் இவை. ஐ.எஸ்.ஐ : நிழல் அரசின் நிஜ முகம். லஷ்கர்-ஏ-தொய்பா, ஜமா இஸ்லாமியா, ஓம் ஷின்ரிக்கியோ.

உல்ஃபா பற்றிய ஓர் அடிப்படை அறிமுகப் புத்தகம் விரைவில் வெளிவரவிருக்கிறது.

Labels: ,

முனீஸ்வரன் பூஜை - ஆசையாகச் செய்யப்படும் குலதெய்வ வழிபாடு

இதுவரை இல்லாத நூல்களை அறிமுகப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்... பெருமைப்படுகிறோம். அந்த வகையில் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா போன்ற தேசங்களிலும் பரவியிருக்கிறது முனீஸ்வரன் வழிபாடு. அதற்கான ஒரு சிறந்த நூலாக அச்சாக இருக்கிறது இது.

மொட்டை போடுதல், காது குத்துதல், கறி சமைத்தல், சாராயத்தை நிவேதனமாகப் படைத்தல் என்று குடும்பத்தில் குதூகலத்தைக் கொண்டு வருகிறது இந்த வழிபாடு. பல வகையான முனீஸ்வரன் பற்றியும் விதவிதமான வழிபாடுகள் பற்றியும் விவரமாகச் சொல்ல வருகிறது இந்நூல்.

வீட்டில் முனீஸ்வர பூஜை நடத்த விருப்பப்படும் அன்பர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

Labels: ,

Tuesday, September 18, 2007

வாரம்தோறும் வரம் வெளியீட்டின் சொற்பொழிவு

வித்தியாசமான ஐடியாவாக இந்தச் சொற்பொழிவு பற்றி யோசித்தோம்... அதாவது நமது வரம் வெளியீட்டு புத்தகத் தலைப்பை வைத்துக்கொண்டு வாராவாரம் வெவ்வேறு தலைப்புகளில் பிரபல உபன்யாசகர்கள் உரை நிகழ்த்துவதென்று.

அதன்படி 13 வாரங்கள் வெகு விமரிசையாக 'சூடான சொற்பொழிவு; சுவையான பிரசாதம்' என்று இதை அரங்கேற்றினோம்.

இதன் மேலான வரவேற்பு எங்களை அடுத்த கட்டத்துக்கு யோசிக்க வைத்திருக்கிறது. தமிழகம் முழுக்க இந்த மாதிரியான சொற்பொழிவு நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். நடந்து முடிந்த சொற்பொழிவுகளை ஒலித் தட்டுக்களாக்கி இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

Labels: ,

கூவாகம் கூத்தாண்டவர்- அரவாணிகளின் திருத்தலம்

புரிந்துகொள்ளப்படாதவர்களின் புண்ணிய பூமி- கூவாகம். இந்தக் கோயில் திருவிழாவின்போது இந்தியாவெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான அரவாணிகள் எனப்படும் திருநங்கைகள் இங்கே கூடிவிடுகிறார்கள்.

இவர்களைப் பற்றியும் இவர்களின் இஷ்ட தெய்வமான அரவாண் பற்றியும் அந்தத் திருவிழாவின்போது நடக்கும் 'தாலி அறுப்பு' போன்ற உருக்கமான வழிபாடுகள் பற்றியும் மிக விரிவாக மிகத் தெளிவாக மிக எளிமையாக விளக்க வருகிறது இந்நூல். தமிழில் இம்மாதிரியான நூல் வருவது இதுவே முதல்.

Labels: ,