கிழக்கு பதிப்பகம் சார்பில் உலகப் புத்தக தினக் கொண்டாட்டம்
உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு, சமஸ்தா பெண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு இலவசப் புத்தகத்தை கிழக்கு பதிப்பகம் வழங்கியது.
சமஸ்தா பெண்கள் சுய உதவிக்குழுவுடன் இணைந்து, திருவொற்றியூர் பகுதியில் உள்ள அதன் உறுப்பினர்களுக்கு கிழக்கு பதிப்பகம் இலவசப் புத்தகங்களை வழங்கியது. புத்தகங்களை ஆர்வமுடன் படித்த பெண்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் வழக்கத்தினை வளர்க்க உறுதி மேற்கொண்டார்கள்.

கிழக்கு பதிப்பகத்தின் இயக்குநர் சத்யநாராயண் புத்தகங்களை வழங்கினார். ”புத்தகங்களின் மூலமாகவே நாம் அறிவை மக்களுக்குக் கொண்டு செல்லமுடியும். புத்தகம் படிக்கும் வழக்கத்தையும் பாரம்பரியத்தையும் நம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களுக்கும் ஏற்படுத்தவேண்டும்” என்றார்
சமஸ்தா பெண்கள் சுய உதவிக்குழுவுடன் இணைந்து, திருவொற்றியூர் பகுதியில் உள்ள அதன் உறுப்பினர்களுக்கு கிழக்கு பதிப்பகம் இலவசப் புத்தகங்களை வழங்கியது. புத்தகங்களை ஆர்வமுடன் படித்த பெண்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளிடம் புத்தகம் படிக்கும் வழக்கத்தினை வளர்க்க உறுதி மேற்கொண்டார்கள்.

கிழக்கு பதிப்பகத்தின் இயக்குநர் சத்யநாராயண் புத்தகங்களை வழங்கினார். ”புத்தகங்களின் மூலமாகவே நாம் அறிவை மக்களுக்குக் கொண்டு செல்லமுடியும். புத்தகம் படிக்கும் வழக்கத்தையும் பாரம்பரியத்தையும் நம் சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களுக்கும் ஏற்படுத்தவேண்டும்” என்றார்







